HOME

Thursday, 28 March 2013

விவசாயி

                            விவசாயி 

 காடு கொடுத்தான் கடவுள் 
           அதை தன் உழைப்பால் வயலாக்கினான் விவசாயி 

தானியம் தந்தான் கடவுள் 
                                  அதை மண்ணில் விதைதான் விவசாயி 

அதற்கு உயிர்  கொடுக்க மழை தந்தான் கடவுள் 
                   தன் உயிரை கொடுத்து உழைத்தான்  விவசாயி

அதற்கு பலன் கொடுத்தான் கடவுள்

ஆக மொத்தத்தில் கடவுளும் விவசாயும் வேறு , வேறு  அல்ல
          
              இருவரும் ஒன்றே 
                                  இருவரையும் வணங்குவோம்  நாமே 
                                                                                                    

1 comment: