மரம் எனும் தாயை காப்பறினால் தான் மழை என்னும் பிள்ளையை ஆரோகியமாக பெற்று தருவாள்.....!
Tuesday, 25 March 2014
Tuesday, 11 March 2014
அதிகாரம் : கடவுள் வாழ்த்து குறள் : 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
பகவன் முதற்றே உலகு.
பொருள்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
திருப்பூரின் கதை!
''வரலாற்றைத் தெரிந்துகொள்வது அவ்வளவு முக்கியமானதா என்ன?''
''சமீபத்தில் 'சமநிலைச் சமுதாயம்’ இதழில், கே.எம்.ஷெரிப் எழுதிய திருப்பூர் பனியன் சகோதரர்களைப் பற்றிய கட்டுரை ஒன்று படித்தேன்.
இன்று ஜவுளித் தலைநகரமாகவும் வருடத்துக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் நகரமாகவும் அறியப்படும் திருப்பூரின் வளர்ச்சியை இரண்டு இஸ்லாமியச் சகோதரர்கள்தான் தொடங்கிவைத்து உள்ளனர்.
சினிமாவின் மீது மோகம்கொண்ட திருப்பூரைச் சேர்ந்த எம்.ஜி.குலாம் காதர் சாகிப் என்பவர், 1929-ம் ஆண்டில் பேசும் பட இயந்திரத்தை வாங்குவதற்காக கல்கத்தாவுக்குச் சென்றார். அங்கு மக்கள் ஓர் இயந்திரத்தைக் கொண்டு துணி தயாரிப்பதைக் கண்டு இருக்கிறார்.
அந்தத் துணியை அவர்கள் 'பனியன்’ என்று அழைத்தார்கள். குலாம் காதர் சாகிப், சினிமா இயந் திரத்தை விட்டுவிட்டு பனியன் இயந்திரத் தோடு ஊர் வந்து சேர்ந்தார்.
தனது சகோதரர் எம்.ஜி.சத்தார் சாகிப்பையும் பங்குதாரராக சேர்த்துக்கொண்டு 'பேபி நிட்டிங் கம்பெனி’ என்ற பெயரில் தென்னிந்தியாவின் முதல் பனியன் நிறுவனத்தைத் தொடங்கினார். பெரிய மாட்டு வண்டிச் சக்கரம் போன்ற அந்த இயந்திரத்தைக் கையால் சுற்றி இரவும் பகலும் உழைத்து சகோதரர்கள் பனியன்களை உற்பத்தி செய்ய... அதை வாங்குவதற்கு மக்கள் யாரும் முன்வரவில்லை. அன்றைய சூழலில் பனியன் அணிவதும் மேலாடை உடுத்துவதும் பெரும் செல்வந்தர் கள் மற்றும் உயர் சாதியினருக்கானதாக இருந்தது. இதனால், அவர்கள் தயாரித்த பனியன்களை வாங்க ஆள் இல்லை.
அப்போது பாமரர்களிடம் பீடி புகைக்கும் பழக்கம் பெருவாரியாகப் பரவி இருந்தது. அத்துடன் தீப்பெட்டி என்பதும் அத்தியாவசியமான பொருளாக இருந்தது. இதைப் பயன்படுத்தி 'பனியன் வாங்கினால், பீடியும் தீப்பெட்டியும் இலவசம்’ என்று அறிவித்தார்கள். அதன் பிறகு, பனியன் வியாபாரம் அமோகமாக வளர்ந்தது. பிறகு, நவீன இயந்தி ரங்களுடன் தங்கள் உற்பத்தியைப் பெருக்கிய துடன் திருப்பூரில் மற்றவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட உத்வேகம் அளித்து உதவியும் செய்தார்கள்.
1955-ல் 400 தொழிலாளர்களுடன் மிகப் பெரும் நிறுவனமாக வளர்ந்த 'பேபி நிட்டிங் கம்பெனி’ இலங்கைக்கு பனியன்களை அனுப்பி, முதல் ஏற்றுமதியையும் தொடங்கி வைத்தது.
காலப்போக்கில் திருப்பூர், இந்தியாவின் மிகப் பெரிய பனியன் நகரமாக உருவெடுக்க... 'பேபி நிட்டிங் கம்பெனி’ மட்டும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனது. ஆனால், இந்தச் சகோதரர்கள் பாகிஸ்தானின் கராச்சி நகரில் தொடங்கிய 'திருப்பூர் பனியன்வாலா’ நிறுவனம் இப்போ தும் இயங்குகிறது.
''சமீபத்தில் 'சமநிலைச் சமுதாயம்’ இதழில், கே.எம்.ஷெரிப் எழுதிய திருப்பூர் பனியன் சகோதரர்களைப் பற்றிய கட்டுரை ஒன்று படித்தேன்.
இன்று ஜவுளித் தலைநகரமாகவும் வருடத்துக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் நகரமாகவும் அறியப்படும் திருப்பூரின் வளர்ச்சியை இரண்டு இஸ்லாமியச் சகோதரர்கள்தான் தொடங்கிவைத்து உள்ளனர்.
சினிமாவின் மீது மோகம்கொண்ட திருப்பூரைச் சேர்ந்த எம்.ஜி.குலாம் காதர் சாகிப் என்பவர், 1929-ம் ஆண்டில் பேசும் பட இயந்திரத்தை வாங்குவதற்காக கல்கத்தாவுக்குச் சென்றார். அங்கு மக்கள் ஓர் இயந்திரத்தைக் கொண்டு துணி தயாரிப்பதைக் கண்டு இருக்கிறார்.
அந்தத் துணியை அவர்கள் 'பனியன்’ என்று அழைத்தார்கள். குலாம் காதர் சாகிப், சினிமா இயந் திரத்தை விட்டுவிட்டு பனியன் இயந்திரத் தோடு ஊர் வந்து சேர்ந்தார்.
தனது சகோதரர் எம்.ஜி.சத்தார் சாகிப்பையும் பங்குதாரராக சேர்த்துக்கொண்டு 'பேபி நிட்டிங் கம்பெனி’ என்ற பெயரில் தென்னிந்தியாவின் முதல் பனியன் நிறுவனத்தைத் தொடங்கினார். பெரிய மாட்டு வண்டிச் சக்கரம் போன்ற அந்த இயந்திரத்தைக் கையால் சுற்றி இரவும் பகலும் உழைத்து சகோதரர்கள் பனியன்களை உற்பத்தி செய்ய... அதை வாங்குவதற்கு மக்கள் யாரும் முன்வரவில்லை. அன்றைய சூழலில் பனியன் அணிவதும் மேலாடை உடுத்துவதும் பெரும் செல்வந்தர் கள் மற்றும் உயர் சாதியினருக்கானதாக இருந்தது. இதனால், அவர்கள் தயாரித்த பனியன்களை வாங்க ஆள் இல்லை.
அப்போது பாமரர்களிடம் பீடி புகைக்கும் பழக்கம் பெருவாரியாகப் பரவி இருந்தது. அத்துடன் தீப்பெட்டி என்பதும் அத்தியாவசியமான பொருளாக இருந்தது. இதைப் பயன்படுத்தி 'பனியன் வாங்கினால், பீடியும் தீப்பெட்டியும் இலவசம்’ என்று அறிவித்தார்கள். அதன் பிறகு, பனியன் வியாபாரம் அமோகமாக வளர்ந்தது. பிறகு, நவீன இயந்தி ரங்களுடன் தங்கள் உற்பத்தியைப் பெருக்கிய துடன் திருப்பூரில் மற்றவர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட உத்வேகம் அளித்து உதவியும் செய்தார்கள்.
1955-ல் 400 தொழிலாளர்களுடன் மிகப் பெரும் நிறுவனமாக வளர்ந்த 'பேபி நிட்டிங் கம்பெனி’ இலங்கைக்கு பனியன்களை அனுப்பி, முதல் ஏற்றுமதியையும் தொடங்கி வைத்தது.
காலப்போக்கில் திருப்பூர், இந்தியாவின் மிகப் பெரிய பனியன் நகரமாக உருவெடுக்க... 'பேபி நிட்டிங் கம்பெனி’ மட்டும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனது. ஆனால், இந்தச் சகோதரர்கள் பாகிஸ்தானின் கராச்சி நகரில் தொடங்கிய 'திருப்பூர் பனியன்வாலா’ நிறுவனம் இப்போ தும் இயங்குகிறது.
தனது சினிமா ஆசையை யும் பிற்பாடு நிறைவேற்றிக்கொண்டார் குலாம் காதர் சாகிப். நவீன சினிமா இயந்தி ரங்களுடன் நாகப்பட்டினத்திலும் திருவாரூரிலும் 'பேபி டாக்கீஸ்’ என்ற பெயரில் திரை அரங்குகளைக் கட்டினார். அவற்றையும் பின்பு விற்றுவிட்டார். இப்போது சொல்லுங் கள்... வரலாற்றைத் தெரிந்துகொள்வது முக்கியமானதா, இல்லையா?''
- ஆர்.மோகன், தஞ்சாவூர்.
( நானே கேள்வி நானே பதில் - மே 2012 )
நன்றி : https://www.facebook.com/vikatanweb
- ஆர்.மோகன், தஞ்சாவூர்.
( நானே கேள்வி நானே பதில் - மே 2012 )
நன்றி : https://www.facebook.com/vikatanweb
Friday, 7 March 2014
Tamilnadu PostOffice Jobs Apply Online
Tamilnadu PostOffice Jobs Apply Online.Applications are invited from the eligible candidates for the various posts following details are given below:
Post NameCodeVacancies
Postal Assistant PAPO 641(GR-480,SC-64,ST-21,OBC-76)
Sorting Assistant SARMS 237(GR-187,SC-15,ST-0,OBC-35
Postal Assistant in Savings Bank Control Organisation PASBCO 74(GR-59,SC-7,ST-1,OBC-7)
Postal Assistant in Circle/Regional Offices PACO/RO 52(GR-29,SC-10,ST-0,OBC-13
Postal Assistant in Foregin Post Organisation PAFPO 9(GR-8,SC-1)
Postal Assistant in Mail Motor Service PAMMS 6(GR-3,OBC-3)
Postal Assistant in Returned Letter Office PARLO 4(GR)
Salary :
Rs.5,200 – 20,200 + GP 2,400
Age Limit:
18 – 27 Years as on 27.3.2014 for SC/ST/OBC candidates relaxation should be considered as per the rules
Educational Qualification:
12th Pass
Selection Process:
Candidates are selected based on the Written Test(Aptitude test) -Paper-I and Computer Typing Test -Paper-II.
Application Fee:
Rs.100 has ti be payable for all category
Examination Fee:
For General and OBC candidates Rs.400 for SC/ST/PH/Womens are exempted to pay fees.
Challan can be downloaded from the official website.Downloaded challan should be filled and payable at any post office.
How To Apply:
Candidates can apply online only no other mode of application will be accepted.on or before 27.3.2014.Before applying candidates should read carefully the advertisement.
Last Date Of Application:27.3.2014
Thanks : http://coofulcart.in/tamilnadu-postoffice-jobs-apply-online/
Subscribe to:
Posts (Atom)